மாணவர்கள் கலந்துரையாடல்

img

அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவர்கள் கலந்துரையாடல்

அண்ணாமலை பல்  கலைக் கழக வேளாண் புலத்தில் மத்திய வெளியுற வுத் துறையுடன் இணைந்து மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சி புல முதல்வர் முனைவர் சாந்தா கோவிந்த்  தலைமையில் நடை பெற்றது.